யாழில் மீட்க்கப்பட்ட பெண்ணின் சடலம் சந்தேகம் வெளியிட்ட பொலிசார்!

யாழ். தெல்லிப்பழையில் உயிரிழந்த தாயாரை மகன் கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். தெல்லிப்பழையில் உள்ள வீடொன்றிலிருந்து நேற்று முன் தினம் (2024.05.04) குடும்பப் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது. அதே பிரதேசத்தைச் சேர்ந்த கனடி ஜஸ்மின் என்ற 37 வயது பெண்ணே சடலமாக மீட்கப்பட்டார். உடற்கூற்றுப் பரிசோதனை அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்யப்பட்டாரா? எனக் கண்டறியும் நோக்குடன் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது இந்நிலையில், இந்த மரணம் தொடர்பில் … Continue reading யாழில் மீட்க்கப்பட்ட பெண்ணின் சடலம் சந்தேகம் வெளியிட்ட பொலிசார்!